வடகிழக்கு தமிழர்கள் உள்ளூராட்சி தேர்தலை ஆணை வழங்கும் தேர்தலாக கருத வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி.
7 view
தமிழ் தேசிய கூட்டமைப்பு விக்னேஸ்வரன் அணி ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கூலிகள் போலித் தமிழ் தேசிய வாதிகள் ஆகியோரை இனங்கண்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். சமகாலநிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள விரும்பாது. தேர்தல் எதையும் வைக்காமல் இருந்தால் சர்வதேசம் தவறாக கருதும் என்ற அடிப்படையில் உள்ளூராட்சி தேர்தலை […] The post வடகிழக்கு தமிழர்கள் உள்ளூராட்சி தேர்தலை ஆணை வழங்கும் தேர்தலாக கருத வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி. appeared first on Tamilwin Sri Lanka.
The post வடகிழக்கு தமிழர்கள் உள்ளூராட்சி தேர்தலை ஆணை வழங்கும் தேர்தலாக கருத வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடகிழக்கு தமிழர்கள் உள்ளூராட்சி தேர்தலை ஆணை வழங்கும் தேர்தலாக கருத வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
