சென்னையில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து இலங்கை யுவதி உயிரிழப்பு
13 view
சென்னையில் வீதியில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து இலங்கை யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த செல்வகுமார் குடும்பத்தினர் சென்னை போரூர் லட்சுமி நகரில் வசித்து வருகின்றதாக கூறப்படுகின்றது. அவர்களது மகள் ஷோபனா (23) கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிந்து வந்த நிலையில் சகோதரான ஹரீஸ் தனியார் பாடசாலையில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் ஷோபனா, தனது தம்பியை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது மதுரவாயல் பைபாஸ் […] The post சென்னையில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து இலங்கை யுவதி உயிரிழப்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post சென்னையில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து இலங்கை யுவதி உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சென்னையில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து இலங்கை யுவதி உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
