பால் உற்பத்திகளில் இலங்கையை தன்னிறைவு அடைய செய்வதற்கு இந்திய அரசாங்கம் உதவி
7 view
பால் மற்றும் பால் உற்பத்திகளில் இலங்கையை தன்னிறைவு அடையச் செய்வதற்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடலில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் பால் உற்பத்திக்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை, இந்தியாவின் தேசிய பால் மேம்பாட்டு சபை (NDDB) மற்றும் ( Amul) அமுல் பால் நிறுவனம் ஆகியன […] The post பால் உற்பத்திகளில் இலங்கையை தன்னிறைவு அடைய செய்வதற்கு இந்திய அரசாங்கம் உதவி appeared first on Tamilwin Sri Lanka.
The post பால் உற்பத்திகளில் இலங்கையை தன்னிறைவு அடைய செய்வதற்கு இந்திய அரசாங்கம் உதவி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பால் உற்பத்திகளில் இலங்கையை தன்னிறைவு அடைய செய்வதற்கு இந்திய அரசாங்கம் உதவி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
