நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் ஊக்குவிப்பு கொடுப்பனவு – அறிக்கையை கோரும் ஜனாதிபதி!
7 view
நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் இரண்டு நிறுவனங்களில், பணியாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்த நிறுவனங்களிடம் இருந்து அறிக்கையை கோரியுள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகிய நிறுவனங்களிடம் இருந்தே ஜனாதிபதி அறிக்கையை கோரியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 2022 மற்றும் 2023ம் நிதியாண்டின் அரையாண்டு காலப்பகுதியில், ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தில் 112.8 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த காலப்பகுதியில் ஸ்ரீ லங்கன் […] The post நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் ஊக்குவிப்பு கொடுப்பனவு – அறிக்கையை கோரும் ஜனாதிபதி! appeared first on Tamilwin Sri Lanka.
The post நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் ஊக்குவிப்பு கொடுப்பனவு – அறிக்கையை கோரும் ஜனாதிபதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் ஊக்குவிப்பு கொடுப்பனவு – அறிக்கையை கோரும் ஜனாதிபதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
