2வது முறையாக அமெரிக்க நீதிபதியாக பதவி ஏற்ற மலையாளப் பெண்
7 view
தொடர்ந்து 2-வது முறையாக மலையாளப் பெண் ஒருவர் அமெரிக்காவில் நீதிபதி பதவி ஏற்றுள்ளார். அமெரிக்காவில் சமீப காலமாக இந்தியர்கள் நீதிபதி பதவிகளில் அமர்ந்து அசத்தி வருகிறார்கள். அவர்களில் ஒருவர், ஜூலி ஏ. மேத்யூ. இவர் கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்த மலையாளப்பெண் ஆவார். கேரளாவில் பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு கிராம பள்ளிக்கூடத்தில் படித்து வந்த இவர் இன்றைக்கு நீதிபதியாக உயர்ந்திருப்பது சுவாரசியமானது. இவரது தந்தை அங்கே தொழில் அதிபர். அவர் சில வழக்குகளை எதிர்கொண்டபோதுதான், இந்த […] The post 2வது முறையாக அமெரிக்க நீதிபதியாக பதவி ஏற்ற மலையாளப் பெண் appeared first on Tamilwin Sri Lanka.
The post 2வது முறையாக அமெரிக்க நீதிபதியாக பதவி ஏற்ற மலையாளப் பெண் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2வது முறையாக அமெரிக்க நீதிபதியாக பதவி ஏற்ற மலையாளப் பெண் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
