தமிழக மீனவர்களின் படகிலிருந்த மீனை விற்பனை செய்த இருவர் விடுதலை!

6 view
வல்வெட்டித்துறையில் தஞ்சமடைந்த இந்திய மீனவர்களின் படகிலிருந்த மீன்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் உள்ளிட்ட இருவரை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது, கடந்த டிசம்பர் 29ம் திகதி இயந்திரக் கோளாறு காரணமாக, வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி பகுதியில் ஒரு நாட்டுப் படகில் நான்கு மீனவர்கள் கரையொதுங்கினர். குறித்த மீனவர் படகில் மீன்கள் இருந்துள்ளது. குறித்த மீன்களை எடுத்து விற்பனை செய்ததாக இருவர் மீது வல்வெட்டித்துறை […] The post தமிழக மீனவர்களின் படகிலிருந்த மீனை விற்பனை செய்த இருவர் விடுதலை! appeared first on Tamilwin Sri Lanka.
The post தமிழக மீனவர்களின் படகிலிருந்த மீனை விற்பனை செய்த இருவர் விடுதலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース