கஞ்சா வழக்குகளை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டும்; ஸ்டாலின் உத்தரவு
19 view
தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, கஞ்சா, குட்கா தொடர்பான வழக்குகளில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார். தனிக்குழு அமைத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வழக்குகளை விரைவில் முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பான விரிவான ஆய்வுக் கூட்டம் […] The post கஞ்சா வழக்குகளை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டும்; ஸ்டாலின் உத்தரவு appeared first on Tamilwin Sri Lanka.
The post கஞ்சா வழக்குகளை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டும்; ஸ்டாலின் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கஞ்சா வழக்குகளை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டும்; ஸ்டாலின் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
