ஜனாதிபதி ரணில் கோரியுள்ள அறிக்கை
7 view
கொழும்பு.ஜன 03 நஷ்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் போனஸ் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றை கோரியுள்ளார். சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது. The post ஜனாதிபதி ரணில் கோரியுள்ள அறிக்கை appeared first on Tamilwin Sri Lanka.
The post ஜனாதிபதி ரணில் கோரியுள்ள அறிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி ரணில் கோரியுள்ள அறிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
