கல்விக்கான நிதி சேகரிக்கும் திறன் எம்மிடம் உள்ளது; சஜித்
14 view
நாட்டில் மூளைசாலிகள் வெளியேற்றம் மிக வேகமாக அதிகரித்துள்ளதாகவும், நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருக்கும் புத்திஜீவிகளை நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என கோருவதாகவும், தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இருளில் இருந்து வெளிப்படும் வெளிச்சக் கோடு போன்று 220 இலட்சம் மக்களின் கூட்டு மனப்பான்மை முக்கியமானது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பிரபஞ்சம் வேலைதிட்டத்தின் மிக முக்கியமான அம்சம்,நாட்டின் கல்வித்துறையை வலுப்படுத்துவதே எனவும், எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் இது ஒரு அம்சமாக […] The post கல்விக்கான நிதி சேகரிக்கும் திறன் எம்மிடம் உள்ளது; சஜித் appeared first on Tamilwin Sri Lanka.
The post கல்விக்கான நிதி சேகரிக்கும் திறன் எம்மிடம் உள்ளது; சஜித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்விக்கான நிதி சேகரிக்கும் திறன் எம்மிடம் உள்ளது; சஜித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
