நாடு தொடர்ந்தும் நெருக்கடிக்குள் இருக்கின்றது: சுரேஷ்
18 view
நாடு தொடர்ந்தும் நெருக்கடிக்குள் இருந்து கொண்டு இருக்கின்றது. நாடு எவ்வாறான நிலையில் சென்றாலும் பரவாயில்லை. தங்கள் கட்சியை வளர்க்க வேண்டும், அமைச்சு பதவியை கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே ஜனாதிபதி, ஏனையவர்கள் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டது போல் கடன் வாங்கிய நாடுகள் […] The post நாடு தொடர்ந்தும் நெருக்கடிக்குள் இருக்கின்றது: சுரேஷ் appeared first on Tamilwin Sri Lanka.
The post நாடு தொடர்ந்தும் நெருக்கடிக்குள் இருக்கின்றது: சுரேஷ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடு தொடர்ந்தும் நெருக்கடிக்குள் இருக்கின்றது: சுரேஷ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
