ரயில் நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும்; ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம்
9 view
கொழும்பு,ஜன 02 புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சேவையில் நிலவும் பற்றாக்குறைக்கு தீர்வு காணாவிட்டால் எதிர்வரும் நாட்களில் மாத்தறை முதல் பெலியத்தை,தலைமன்னார் முதல் மதவாச்சி வரையிலான புகையிரத நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (ஜன.02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரச சேவையில் 60 வயதை பூர்த்தி […] The post ரயில் நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும்; ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் appeared first on Tamilwin Sri Lanka.
The post ரயில் நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும்; ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரயில் நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும்; ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
