பூட்டான் பயணமானார் பிரதமர் ஹரினி அமரசூரிய

4 view
உலகளாவிய விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (31) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பூட்டானுக்குப் புறப்பட்டுச் சென்றார். நாளை பூட்டானில் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் பங்கேற்கவுள்ளார். இதன்போது “நெருக்கடிகளை எதிர்கொள்ள விழிப்புணர்வோடு எழுச்சி பெறுதல்” என்ற தலைப்பில் பிரதமர் ஹரினி அமரசூரிய முதன்மை உரையாற்றவுள்ளார். மேலும், தனது பூட்டான் பயணத்தின்போது சர்வதேசத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ள பிரதமர், நிலையான உணவு […]
The post பூட்டான் பயணமானார் பிரதமர் ஹரினி அமரசூரிய appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース