நேபாள வெள்ளப் பேரழிவு: இலங்கையிலிருந்து நிவாரணக் குழுக்கள் அனுப்ப திட்டம்
2 view
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க இலங்கையிலிருந்து பாதுகாப்புப் படையினரை உள்ளடக்கிய நிவாரணக் குழுக்களை அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்தக் குழுக்கள் எதிர்வரும் சில நாட்களுக்குள் நேபாளத்திற்கு அனுப்பப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நேபாளத்தில் இடம்பெற்றுள்ள பேரிடர் மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் என தெரிவித்த அவர், ஜனாதிபதி தனது அனுதாபங்களைத் […]
The post நேபாள வெள்ளப் பேரழிவு: இலங்கையிலிருந்து நிவாரணக் குழுக்கள் அனுப்ப திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நேபாள வெள்ளப் பேரழிவு: இலங்கையிலிருந்து நிவாரணக் குழுக்கள் அனுப்ப திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
