வடக்கு தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்களுக்கு புதிய சீருடை – புகார்களுக்கு அவசர இலக்கமும் இணைப்பு!

8 view
வடமாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான புதிய சீருடை அறிமுக விழா, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று (01) கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்றது. கிளிநொச்சியிலுள்ள வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை, அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் எஸ். விமலேஸ்வரன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.  அதனைத் தொடர்ந்து, அதிகாரசபையின் தற்போதைய செயல்பாடுகளைப் பார்வையிட்ட அமைச்சர், அங்குள்ள உத்தியோகத்தர்களுடன் […]
The post வடக்கு தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்களுக்கு புதிய சீருடை – புகார்களுக்கு அவசர இலக்கமும் இணைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース