வவுனியா மாநகர சபையில் ஊழல் மோசடி: பகிரங்க விவாதற்கு தயாரா? -மாநகர சபை சுயேச்சை உறுப்பினர் சி.பிறேமதாஸ் கேள்வி
8 view
வவுனியா மாநகரசபையில் ஊழல் மோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோகம் இடம்பெற்றமையினாலேயே மேயர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பகிரங்க விவாதத்திற்கு தயாரா என மாநகரசபை சுயேச்சை குழு உறுப்பினர் சி.பிறேமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். வவுனியா மாநகரசபையின் மேயர் சு.காண்டீபன் பதவி நீக்கம் செய்யப்படமை தொடர்பில் அவர் இன்று (27.06) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மக்கள் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் […]
The post வவுனியா மாநகர சபையில் ஊழல் மோசடி: பகிரங்க விவாதற்கு தயாரா? -மாநகர சபை சுயேச்சை உறுப்பினர் சி.பிறேமதாஸ் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா மாநகர சபையில் ஊழல் மோசடி: பகிரங்க விவாதற்கு தயாரா? -மாநகர சபை சுயேச்சை உறுப்பினர் சி.பிறேமதாஸ் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
