ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவறா?

9 view
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவறா என வவுனியா மாநகரசபையின் தேசிய மக்கள் சக்த உறுப்பினர் எஸ்.கிருஸ்ணதாஸ் தெரிவித்துள்ளார். வவுனியா மாநகரசபை மேயர் ஆளுனரால் பதவி நீக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் தெரிவித்ததாவது, இன்றைய நாட்களில், வவுனியாவில் பேசுபொருளாக இருக்கும் மாநகரசபை முதல்வரின் பதவி நீக்கம் பற்றிய விடயம் தான். இந்த விடயத்தில் கௌரவ ஆளுனர் மீது பலரும் பல விமர்சனங்களை […]
The post ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவறா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース