சூரியசக்தி நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்; நிலுவைத் தொகை ஒரு மாதத்தில் வழங்கப்படும் – நாடாளுமன்றத்தில் விவாதம்
10 view
நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் அரசாங்கம் மந்தமான போக்கைக் கடைப்பிடித்து வருவதால், சூரியசக்தித் துறையில் இயங்கும் பல நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இன்று (26) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சூரியசக்தித் துறையில் ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றி வந்த நிலையில், அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைகளால் அந்தத் துறை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், 2030ஆம் ஆண்டுக்கான நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைவதற்கு அரசாங்கத்திடம் தெளிவான திட்டமிடல் […]
The post சூரியசக்தி நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்; நிலுவைத் தொகை ஒரு மாதத்தில் வழங்கப்படும் – நாடாளுமன்றத்தில் விவாதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சூரியசக்தி நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்; நிலுவைத் தொகை ஒரு மாதத்தில் வழங்கப்படும் – நாடாளுமன்றத்தில் விவாதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
