காரைநகர் கடலில் 12 இந்திய மீனவர்கள் கைது! – அத்துமீறிய இழுவைப்படகும் பறிமுதல்
3 view
யாழ். காரைநகரை அண்டிய இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின்போதே இவர்கள் பிடிபட்டுள்ளனர். இந்தியாவின் காரைக்கால் பகுதியிலிருந்து மீன்பிடிக்கப் புறப்பட்ட மேற்படி மீனவர்கள், காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், இந்திய இழுவைப்படகுடன் 12 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று காலை […]
The post காரைநகர் கடலில் 12 இந்திய மீனவர்கள் கைது! – அத்துமீறிய இழுவைப்படகும் பறிமுதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காரைநகர் கடலில் 12 இந்திய மீனவர்கள் கைது! – அத்துமீறிய இழுவைப்படகும் பறிமுதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
