கடத்தல்காரர்களை விடாது துரத்திய பொலிஸார்; மணலை கொட்டிவிட்டு தப்பிஓட்டம்! வடமராட்சியில் பரபரப்பு
2 view
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கள்ள மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று(2) நள்ளிரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக நேற்று(2) நள்ளிரவு பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கள்ள மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தை கைப்பற்ற முனைந்த போது […]
The post கடத்தல்காரர்களை விடாது துரத்திய பொலிஸார்; மணலை கொட்டிவிட்டு தப்பிஓட்டம்! வடமராட்சியில் பரபரப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடத்தல்காரர்களை விடாது துரத்திய பொலிஸார்; மணலை கொட்டிவிட்டு தப்பிஓட்டம்! வடமராட்சியில் பரபரப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
