இலங்கையின் பிரபல பாடகரின் பாரிய மோசடி அம்பலம் – கைது செய்ய அதிரடி நடவடிக்கை

2 view
    இலங்கையின்பிரபல பாடகர் பாத்தியா ஜெயக்கொடி மற்றும் பல உயர் பாதுகாப்பு அதிகாரிகளை கைது செய்ய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அவசர விசாரணைகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ‘வேரஸ் கங்கா திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி, கொள்முதல் செயல்முறையை மேற்கொள்ளாமல் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் செலவிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகவும் இந்த கைது இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது, இதனால் அரசாங்கத்திற்கு ரூ. 27.6 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. பாத்தியா நடத்தும் “ஷோட்டவுட் என்டர்டெயின்மென்ட்” நிறுவனம் மீது இலஞ்ச ஒழிப்பு […]
The post இலங்கையின் பிரபல பாடகரின் பாரிய மோசடி அம்பலம் – கைது செய்ய அதிரடி நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース