நான் வயிற்றிலிருக்கும் போதே அப்பாவை கைது செய்தார்கள்! தாயையும் இழந்து 17 வருடங்களாக தந்தையின் விடுதலைக்கு ஏங்கும் மகளின் உருக்கமான கோரிக்கை!
6 view
17 வருடங்கள் ஆகியும் அப்பாவை விடுவிக்கவில்லை. இந்த அரசாங்கத்திலாவது விடுவிப்பார்களா? என்று மகள் ஒருவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். முப்பது ஆண்டுகளாக சிறையில் ஏக்கத்துடன் இருக்கின்ற தமிழ் உறவுகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் போராட்டமும் கண்காட்சியும் இடம்பெற்று வருகின்றது. குரலற்றவர்களின் குரல் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் சிறைக் கூடங்களை காட்சிப்படுத்தப்பட்டு சிறையிலுள்ளவர்களின் உறவுகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட மகள் ஒருவர் தனது தந்தையை விடுதலை செய்யுமாறு மனமுருகி […]
The post நான் வயிற்றிலிருக்கும் போதே அப்பாவை கைது செய்தார்கள்! தாயையும் இழந்து 17 வருடங்களாக தந்தையின் விடுதலைக்கு ஏங்கும் மகளின் உருக்கமான கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நான் வயிற்றிலிருக்கும் போதே அப்பாவை கைது செய்தார்கள்! தாயையும் இழந்து 17 வருடங்களாக தந்தையின் விடுதலைக்கு ஏங்கும் மகளின் உருக்கமான கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.