அடிப்படை மனித உரிமைகளை மீறிய ரணில் விக்ரமசிங்க – உயர் நீதிமன்றம் தீர்ப்பு
2 view
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு தழுவிய அவசரகாலச் சட்டங்களை பிறப்பித்ததன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. படவிளக்கம் 2022 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடு தழுவிய அவசரகாலச் சட்டங்களை பிறப்பித்ததன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 02 இன் கீழ் பதில் […]
The post அடிப்படை மனித உரிமைகளை மீறிய ரணில் விக்ரமசிங்க – உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அடிப்படை மனித உரிமைகளை மீறிய ரணில் விக்ரமசிங்க – உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.