கிண்ணியாவில் சுட்ட கோழி சாப்பிட்ட 25 பேர் : வைத்தியசாலையில் அனுமதி!நடந்தது என்ன?
1 view
உணவு ஒவ்வாமை காரணமாக கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட, 18 பேர் இன்று (22) கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பெண்களும், 6 ஆண்களும் 3 சிறுவர்களும் அடங்குகின்றனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 ஐந்து பேரும், மற்றும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 ஆறு பேரும் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் நேற்றிரவு (21) கிண்ணியா பிரதான வீதியில் அமைந்துள்ள,இரு ஹோட்டல்களில் பராட்டா, சுட்ட கோழி […]
The post கிண்ணியாவில் சுட்ட கோழி சாப்பிட்ட 25 பேர் : வைத்தியசாலையில் அனுமதி!நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிண்ணியாவில் சுட்ட கோழி சாப்பிட்ட 25 பேர் : வைத்தியசாலையில் அனுமதி!நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.