பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு ஏற்பட்டுள்ள நோய் தொடர்பில் வெளியான தகவல்
7 view
அடுத்த ஆண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு சாத்தியமாகும் என பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் பொலிஸ் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே பதில் பொலிஸ்மா அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் அதிகாரிகளில் 20 – 40 சதவீதமானோர் வரை தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 சதவீதமானோரை இன்னும் சோதனை செய்யவில்லை. மீதமுள்ள 30 சதவீதமானோர் சில உடல்நலப் பிரச்சினைகளுடன் வாழ்ந்து […]
The post பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு ஏற்பட்டுள்ள நோய் தொடர்பில் வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு ஏற்பட்டுள்ள நோய் தொடர்பில் வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.