சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் தீயில் எரிந்த விவகாரம்; கணவர் கைது
4 view
சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரான கிராம சேவையாளர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டாம் மாதம் தீயில் எரிந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி சிகிச்சை பலனின்றி இன்றி உயிரிழந்தார். ஆறு மாதகர்ப்பிணியாக இருந்த குறித்த உதவி பிரதேச செயலாளரான பெண் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பயனனின்றி இரண்டாம் மாதம் 16 […]
The post சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் தீயில் எரிந்த விவகாரம்; கணவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் தீயில் எரிந்த விவகாரம்; கணவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.