செம்மணியில் தொடர்ச்சியாக மீட்கப்படும் மனித எச்சங்கள்; அநுரவிற்கு டக்ளஸ் அனுப்பிய அவசர கடிதம்!
1 view
செம்மணியில் முன்னெடுக்கப்படும் அகழ்வுகளில் மனித எச்சங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் நிலையில், ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸாநாயக்கவிற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும், எக்காரணம் கொண்டும் புதைகுழி அகழ்வுகள் நிறுத்தப்படாமல் உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும், எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்கொள்ளும் வகையில் கடற்றொழிலாளர்களுக்கு விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கடிதத்தில் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும், கிளீன் […]
The post செம்மணியில் தொடர்ச்சியாக மீட்கப்படும் மனித எச்சங்கள்; அநுரவிற்கு டக்ளஸ் அனுப்பிய அவசர கடிதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணியில் தொடர்ச்சியாக மீட்கப்படும் மனித எச்சங்கள்; அநுரவிற்கு டக்ளஸ் அனுப்பிய அவசர கடிதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.