ரயிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள் – தாயும் மகளும் படுகாயம்!
5 view
ரயிலுடனும் மோட்டார் சைக்கிள் மோதியதில் தாயும் மகளும் என இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் வவுனியா – ஓமந்தை பறநாட்டான்கல் பகுதியில் இன்று காலை நிகழ்ந்துள்ளது. ஓமந்தையிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஏ-9 வீதியிலிருந்து பறநாட்டான்கல் வீதிக்கு ஏற முற்பட்ட வேளை, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் விபத்துக்குள்ளாகியது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மோட்டார் சைக்கிளும் பலத்த […]
The post ரயிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள் – தாயும் மகளும் படுகாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரயிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள் – தாயும் மகளும் படுகாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.