யாழ் கொடிகாமம் புகையிரதக் கடவை அபாய நிலையில் – மக்கள் அச்சம்!
8 view
யாழ். கொடிகாமம் பகுதியில் உள்ள புகையிரதக் கடவை மிகவும் அபாயமான நிலையில் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர் கொடிகாமம் இராமாவில் முருகன் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள புகையிரதக் கடவையே இவ்வாறு காணப்படுகின்றது. குறித்த புகையிரதக் புகையிர்தக் கடவையில் இரு மருங்கிலிலுமுள்ள பாதுகாப்புக் கம்பங்கள் காணப்படாத அதேவேளை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கடவைக் காப்பாளர் கடமையில் ஈடுபடவில்லை எனவும் இதனால் பெரும் விபத்துக்கள் சம்பவித்து உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதாவது மக்கள் மிகுந்த […]
The post யாழ் கொடிகாமம் புகையிரதக் கடவை அபாய நிலையில் – மக்கள் அச்சம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் கொடிகாமம் புகையிரதக் கடவை அபாய நிலையில் – மக்கள் அச்சம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.