திருகோணமலையில் உள்ள அரச உத்திதோகத்தர்களுக்கான இடமாற்றம் முறையற்றது! வி.விஜயகுமார் கண்டனம்
7 view
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அரச உத்திதோகத்தர்களுக்கான முறையற்ற இடமாற்றம் கண்டிக்கத்தக்கதாகும் எனவும் இது திட்டமிடப்பட்ட இடமாற்றமாகும் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட உப தலைவரும் தம்பலகாமம் பிரதேச சபையின் உப தவிசாளருமான வி.விஜயகுமார் தெரிவித்தார். தம்பலகாமத்தில் உள்ள அவரது பிரத்தியேக இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலகப் பிரிவில் செய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை […]
The post திருகோணமலையில் உள்ள அரச உத்திதோகத்தர்களுக்கான இடமாற்றம் முறையற்றது! வி.விஜயகுமார் கண்டனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலையில் உள்ள அரச உத்திதோகத்தர்களுக்கான இடமாற்றம் முறையற்றது! வி.விஜயகுமார் கண்டனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.