அச்சுவேலி விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்; சிறிதரன் எம்.பியிடம் எடுத்துரைக்கும் கலந்துரையாடல்

9 view
அச்சுவேலி விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கையின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எடுத்துரைக்கும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.   அச்சுவேலி, பத்தைமேனி விவசாயிகள் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துரைகும் கலந்துரையாடலை இன்று   பத்தைமேனி பொது நோக்கு மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தனர்.  இதன் போது விவசாயிகள் கடந்த காலத்தில் தமக்கு உரமானியம், விவ்வசாய உள்ளீடுகளுக்கான மானியம் போன்றவை வழங்கப்பட்டது.  ஆனால் இன்று எது வகையான மானியங்களும் வழங்கப்படுவதில்லை. அத்துடன் வழங்கப்படும் […]
The post அச்சுவேலி விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்; சிறிதரன் எம்.பியிடம் எடுத்துரைக்கும் கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース