குனூத்துன் நாஸிலாவை ஓதி காஸாவுக்காக பிரார்த்திக்குக
10 view
பலஸ்தீன் காஸாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்பட குனூத்துன் நாஸிலாவில் பிரார்த்திப்போம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் பத்வா குழுவின் தலைவர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் ஆகியோர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பலஸ்தீன் – காஸாவில் பல மாதங்களாக தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் கொடூரமான தாக்குதலில், அக்டோபர் 07 முதல் இன்று வரை 62,614 அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்தும், […]
The post குனூத்துன் நாஸிலாவை ஓதி காஸாவுக்காக பிரார்த்திக்குக appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குனூத்துன் நாஸிலாவை ஓதி காஸாவுக்காக பிரார்த்திக்குக appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.