தீர்வு இல்லையேல் நாடளாவிய ரீதியில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை – சுகாதார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

5 view
  சுகாதார தொழில் வல்லுநர்களின் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று காலை 7 மணியுடன் நிறைவடைந்தது.   பாதீட்டின் ஊடாக தங்களுக்கான கொடுப்பனவுகளை குறைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் உள்ளிட்ட விடயங்களுக்கு தீர்வு கோரி 18 சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று காலை 7 மணிமுதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டன.  கலந்துரையாடல் மூலம் தங்களது பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க முற்பட்ட போதிலும் அதற்குரிய தீர்வு கிடைக்கவில்லை எனச் சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.  […]
The post தீர்வு இல்லையேல் நாடளாவிய ரீதியில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை – சுகாதார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース