மோசடியில் மூழ்கிய அரக்கனே பாடசாலையில் இருந்து வெளியேறு..!முல்லையில் அதிபருக்கெதிராக வெடித்த போராட்டம்..!
7 view
ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம்(11) காலை பாடசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரால் பாடசாலை மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் ஏனைய இணைப்பாட விதான செயற்பாடுகள் வீழ்ச்சியடைவதுடன், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் நிதி மோசடிகள் என பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், பாடசாலையின் வளர்ச்சியை சீர்குலைத்து பாடசாலை சொத்துக்களை மோசடி செய்யும் அதிபரை பாடசாலையிலிருந்து வெளியேற்றக் கோரி பழைய […]
The post மோசடியில் மூழ்கிய அரக்கனே பாடசாலையில் இருந்து வெளியேறு..!முல்லையில் அதிபருக்கெதிராக வெடித்த போராட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மோசடியில் மூழ்கிய அரக்கனே பாடசாலையில் இருந்து வெளியேறு..!முல்லையில் அதிபருக்கெதிராக வெடித்த போராட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.