சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவுக்கு விரிசல்; ஈரோஸ் ஜனநாயக முன்னணி பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டு..!
7 view
சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவுக்கு விரிசல் ஏற்படும் விதத்திலான கருத்துக்கள் தெரிவிப்பதை பொறுப்பு வாய்ந்தவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்- இராமநாதன் அருச்சுனா ஆகிய இருவருக்கிடைலான கருத்து மோதலை பாராளுமன்றத்துக்கு வெளியே கொண்டு வந்து ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்து அதை சமூக மயப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவ் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, […]
The post சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவுக்கு விரிசல்; ஈரோஸ் ஜனநாயக முன்னணி பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவுக்கு விரிசல்; ஈரோஸ் ஜனநாயக முன்னணி பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.