ஜே.வி.பியினரே இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்கள்; விரைவில் நீதிமன்றம் செல்வோம்! – எச்சரிக்கும் முன்னாள் எம்.பி;.
7 view
இழப்புக்களை ஏற்படுத்தியவர்கள் தான் தற்போது நாம் இழப்பீடுகள் பெற்றுக் கொண்டமையை விமர்சிக்கின்றனர். எமது இல்லங்களை தீக்கிரையாக்கி சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்கள், அதற்கு தூண்டியவர்களை நாம் இனங்கண்டுள்ளோம். அவர்களுக்கெதிராக நீதிமன்றம் சென்று அவர்களிடமிருந்து இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ள சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது அரசியல்வாதிகள் சொத்து சேதங்களுக்காக பெற்றுக் கொண்ட இழப்பீடு குறித்து […]
The post ஜே.வி.பியினரே இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்கள்; விரைவில் நீதிமன்றம் செல்வோம்! – எச்சரிக்கும் முன்னாள் எம்.பி;. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜே.வி.பியினரே இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்கள்; விரைவில் நீதிமன்றம் செல்வோம்! – எச்சரிக்கும் முன்னாள் எம்.பி;. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.