மட்டக்களப்பில் நிலவும் குடிநீர் பிரச்சனை – சாணக்கியன் எம்.பியின் கேள்வி
4 view
மட்டக்களப்பில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பில் சாணக்கியன் எம்.பி கருத்துத் தெரிவித்ததாவது கடந்த ஆட்சி காலத்தில் ஜீவன் தொண்டமானின் நடவடிக்கையால் நீர் வழங்கல் இடம்பெற்றது.தற்போது போது அதுவும் தடைபட்டுள்ளது.குடிநீர் வழங்கலென்பது அத்தியவசியமானதொரு விடயம் .ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே குடிநீர் பெரும் பிரச்சனையாக காணப்படுகின்றது. புதிதாக நீர்ப்பாசனத்திற்கு நீர்வழங்கல் அமைச்சினுடைய தரத்தை உயர்த்தும் வரைக்கும் மடடக்களப்பு மக்கள் காத்துக்கொண்டிருக்க முடியாது. உடனடியாக இருக்கிற வளத்தைக் கொண்டு இணைப்புக்களை செய்தால் உடனடியாக தண்ணீர் வழங்க முடியும். 3 நாட்களுக்கு ஒருதடைவையேனும் […]
The post மட்டக்களப்பில் நிலவும் குடிநீர் பிரச்சனை – சாணக்கியன் எம்.பியின் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் நிலவும் குடிநீர் பிரச்சனை – சாணக்கியன் எம்.பியின் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.