தமிழ்-முஸ்லிம் சமூகத்தினர் இணைந்து செயற்பட வேண்டும்
1 view
தமிழ் சமூகமோ, முஸ்லிம் சமூகமோ எதிர்காலத்தில் இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும். அந்த இணைவு எமது தனித்துவ அடையாளங்களை அழித்து விடுவதாக இல்லாமல், மாறாக அவற்றை உறுதி செய்வதாக இருக்க வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
The post தமிழ்-முஸ்லிம் சமூகத்தினர் இணைந்து செயற்பட வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ்-முஸ்லிம் சமூகத்தினர் இணைந்து செயற்பட வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.