சீரழிந்த மனித சமுதாயத்தை தூய்மைப்படுத்தும் திட்டமே கிளீன் ஸ்ரீ லங்கா சப்ரகமுவ மாகாண ஆளுநர் தெரிவிப்பு
4 view
கிளீன் ஸ்ரீ லங்கா என்பது சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துவது மட்டுமன்றி, சீரழிந்துள்ள மனித சமூகத்தையும் தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் எனவும், இதன் மூலம் பொது மக்களின் மத்தியில் நற்பண்புகளையும் வளர்க்க முடியும் எனவும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் ச்சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்துள்ளார். சப்ரகமுவ மாகாண மத்திய நூலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம்(06) நடைபெற்ற ரத்ன ஸ்ரீ அவர்களுடன் மீண்டும் இலக்கியம் வாசிப்போம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். மாகாண ஆளுனர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் […]
The post சீரழிந்த மனித சமுதாயத்தை தூய்மைப்படுத்தும் திட்டமே கிளீன் ஸ்ரீ லங்கா சப்ரகமுவ மாகாண ஆளுநர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீரழிந்த மனித சமுதாயத்தை தூய்மைப்படுத்தும் திட்டமே கிளீன் ஸ்ரீ லங்கா சப்ரகமுவ மாகாண ஆளுநர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.