மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பு ஆதரவினை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் விருது வழங்கும் நிகழ்வு!

4 view
மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பு ஆதரவினை வழங்கும்  நிகழ்ச்சித் திட்டத்தின் விருது வழங்கும் நிகழ்வானது  மாவட்ட சமூக தேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இணைப்பாளர் திரு ந. ரதிக்குமார்  தலைமையில்  நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில்  நடைபெற்றது.  இந் நிகழ்வில்  பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தமதுரையில், மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தி ஆற்றுப்படுத்த வேண்டும் எனவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 10,500 வரையிலான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் எனவும், அவர்களுக்குரிய ஏதேனும் திறனை அடையாளம் கண்டு […]
The post மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பு ஆதரவினை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் விருது வழங்கும் நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース