15 வயது சிறுமி மாயம் – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
7 view
தெல்தெனிய பிரதேசத்தில் காணாமல் போன 15 வயது சிறுமியை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சிறுமி கெங்கல்ல, அம்பகோட்டே பகுதியைச் சேர்ந்தவர் எனவும், இவர் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த திகதியில் அந்த சிறுமி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பாததையடுத்து தெல்தெனிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுமி தனது தோழியுடன் பாடசாலைக்கு செல்வதாக தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலாக கண்டியில் இருந்து கொழும்புக்கு […] The post 15 வயது சிறுமி மாயம் – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் appeared first on Kalmunai Net.
The post 15 வயது சிறுமி மாயம் – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 15 வயது சிறுமி மாயம் – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
