2023ம் ஆண்டிலும் தொடரும் மின்வெட்டு – வெளியான புதிய அறிவிப்பு!
7 view
மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம் (02.01.2023) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த பகுதிகளில் பகலில் ஒரு மணிநேரமும் இரவில் ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
The post 2023ம் ஆண்டிலும் தொடரும் மின்வெட்டு – வெளியான புதிய அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2023ம் ஆண்டிலும் தொடரும் மின்வெட்டு – வெளியான புதிய அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
