அனுமதியற்ற பெரிய செலவினத்திற்கு அரசாங்க உயர்பீடம் பொறுப்பில்லை: அரசாங்க உயர்பீடம்
20 view
திறைசேரியின் அனுமதியின்றி முன்னெடுக்கப்படும் எந்தவொரு பெரிய செலவினத்திற்கும் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பாவார்கள் என்று அரசாங்க உயர்பீடம் அறிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான 500 மில்லியனுக்கும் அதிகமான மூலதனச் செலவுகளுக்கு திறைசேரியின் அனுமதியைப் பெறவேண்டும். இதனைப் பெறத்; தவறினால் அதிகமான தொகைகளுக்கு அமைச்சுச் செயலாளர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளும் பொறுப்பாவார்கள் என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை வலியுறுத்தி, அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் […] The post அனுமதியற்ற பெரிய செலவினத்திற்கு அரசாங்க உயர்பீடம் பொறுப்பில்லை: அரசாங்க உயர்பீடம் appeared first on Tamilwin Sri Lanka.
The post அனுமதியற்ற பெரிய செலவினத்திற்கு அரசாங்க உயர்பீடம் பொறுப்பில்லை: அரசாங்க உயர்பீடம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனுமதியற்ற பெரிய செலவினத்திற்கு அரசாங்க உயர்பீடம் பொறுப்பில்லை: அரசாங்க உயர்பீடம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
