சமூக பாதுகாப்பு அறவீட்டு வரி மீள் பரிசீலனை செய்யப்படும்: நிதி இராஜாங்க அமைச்சர்
12 view
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள 34 இலட்சம் குடும்பங்கள் அரசாங்கத்திடம் நிவாரணத்தை கோரியுள்ளன. வரி அறவிடல் ஊடாகவே நிவாரணம் வழங்க முடியும்.சமூக பாதுகாப்பு அறவீட்டு வரி எதிர்வரும் ஓரிரு மாதங்களில் மீள்பரிசீலனை செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். வரி அறவிடல், பொருளாதார நிலைமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் கடந்த ஆறு மாத காலத்தில் முன்னெடுத்த கடுமையான தீர்மானங்கள் சாதகமான […] The post சமூக பாதுகாப்பு அறவீட்டு வரி மீள் பரிசீலனை செய்யப்படும்: நிதி இராஜாங்க அமைச்சர் appeared first on Tamilwin Sri Lanka.
The post சமூக பாதுகாப்பு அறவீட்டு வரி மீள் பரிசீலனை செய்யப்படும்: நிதி இராஜாங்க அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமூக பாதுகாப்பு அறவீட்டு வரி மீள் பரிசீலனை செய்யப்படும்: நிதி இராஜாங்க அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
