கஞ்சா செடிகளை வளர்த்தவருக்கு விளக்கமறியல்
6 view
திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் ஐந்து கஞ்சா செடிகளை வீட்டில் வளர்த்து வந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேல் முன்னிலையில் குறித்த சந்தேக நபரை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.வீட்டுக்குள் கஞ்சா செடியை வளர்த்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்ததாகவும் அவரிடம் இருந்து ஐந்து கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டதாகவும் […] The post கஞ்சா செடிகளை வளர்த்தவருக்கு விளக்கமறியல் appeared first on Tamilwin Sri Lanka.
The post கஞ்சா செடிகளை வளர்த்தவருக்கு விளக்கமறியல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கஞ்சா செடிகளை வளர்த்தவருக்கு விளக்கமறியல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
