தேவ அன்னையின் பாதுகாப்பில் நம்பிக்கை வைத்து தொடங்குங்கள்; யாழ் ஆயரின் புது வருட செய்தி
22 view
2023ஆம் ஆண்டை தேவ அன்னையின் பாதுகாப்பில் நம்பிக்கை வைத்து தொடங்குங்கள் என யாழ் ஆயர் அருட்கலாதிதி ஐஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் புதுவருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2023ஆவது புதிய ஆண்டு மலருகின்ற வேளை இப்புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும் இப்புதிய ஆண்டு உங்கள் உள்ளத்து எண்ணங்கள், ஏக்கங்கள் அனைத்தையும் நிறைவு செய்யும் இறை ஆசீர் மிக்க ஆண்டாக அமைய முதலில் வாழ்த்துகிறோம். உலகக் கத்தோலிக்க திரு அவையானது […] The post தேவ அன்னையின் பாதுகாப்பில் நம்பிக்கை வைத்து தொடங்குங்கள்; யாழ் ஆயரின் புது வருட செய்தி appeared first on Tamilwin Sri Lanka.
The post தேவ அன்னையின் பாதுகாப்பில் நம்பிக்கை வைத்து தொடங்குங்கள்; யாழ் ஆயரின் புது வருட செய்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேவ அன்னையின் பாதுகாப்பில் நம்பிக்கை வைத்து தொடங்குங்கள்; யாழ் ஆயரின் புது வருட செய்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
