நாட்டில் மது பழக்கம் அதிகரித்துள்ளது – சிறு பிள்ளைகளின் எதிர்காலம் என்ன??
7 view
உண்மையில் இந் நாட்டில் சிறையில் வைப்பவரை மாளிகையிலும் வைத்துள்ளனர். அடுத்து காஞ்சன விஜேசேகர கூறுவது மின்சார கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளார் என்று அந்த அளவுக்கு அவரிற்கு தைரியம் எங்கு இருந்து வந்தது உண்மையில் நான் காஞ்சன விஜேசேகரவுக்கு கூறி கொள்வது உங்கள் வயதிற்கு அந்த அளவுக்கு அனுபவம் இல்லை. அதே போல மக்கள் மின்சார கட்டணம் அதிகரிப்பினால் பாரிய பாதிப்புக்கு உள்ளாகின்றனர் உண்மையில் ஏன் இவ்விடயம் குறித்து சிந்திக்க வேண்டும் பல நாடுகள் சூரிய அடுப்பு வழங்க முயற்சித்தாலும் நாட்டில் அதற்கான இட வசதி இல்லை ஆனால் அரசியல் வாதிகளிற்கு சூரிய அடுப்புகள் வழங்க உள்ளனர் மற்றும் நாட்டில் வரி அதிகரிப்பு கோடாபய வந்தவுடன் அரசியல்வாதிகளிற்கு சலுகைகள் வழங்கி நாட்டை வீணடித்துள்ளனர் அங்கு அரசியல்வாதிகள் வீட்டில் பல கார்கள் காணப்படுகிறது ஆனால் மத்திய வகுப்பினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றும் தற்போது ரணில் வந்து நாட்டை அமைக்க வரியை அதிகரிக்கின்றமையால் மக்களின்…
The post நாட்டில் மது பழக்கம் அதிகரித்துள்ளது – சிறு பிள்ளைகளின் எதிர்காலம் என்ன?? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் மது பழக்கம் அதிகரித்துள்ளது – சிறு பிள்ளைகளின் எதிர்காலம் என்ன?? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
