அரசாங்கத்தின் முட்டாள் தனமான முடிவுகளால் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி – அமில கொட மாவத்த!
7 view
அதாவது 2022 வருடம் நிறைவுறும் இந்த சந்தர்ப்பத்தில் இந் நாட்டில் பல வித சம்பவங்கள் நடைபெற்றன அதாவது பாடம் படித்துக் கொண்ட ஆண்டாக இருந்தது. மற்றும் மக்கள். பொருளாதார பிரச்சனை, தொழிற்சங்க ஒருங்கிணைப்புகளின் எழுச்சி என பல தரப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றன. உண்மையில், இவ் அரசாங்கத்தின் முட்டாள். தனமான முடிவுகளால் நாட்டில் அனைத்து துறைகளிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அம் முடிவுகளில் பிரதிபலனாக ஏப்ரல் மாதம் 9ம் திகதி காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்டனர். அதே போல மிரிஹான சம்பவத்தில் நாட்டில் பல நீதிபதிகள் மக்களுடன் கைகோர்த்து நின்றனர் அரசாங்கம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் நீதிபதிகளும் மக்களுடன் உள்ளனர் என்று போராட்டத்தின் நீதிபதியாக மற்றும் பல தொழிற்சங்கங்கள் இனைந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறன. ஆனால் அரசாங்கத்தில் பலர் இன்னும் கொள்ளையடிப்பதை நிறுத்தவில்லை, அங்கு மொட்டு கட்சியில் பதவிக்கு வந்து ஜனாதிபதி எந்த ஒரு திருடர்களுடன் இனைந்து…
The post அரசாங்கத்தின் முட்டாள் தனமான முடிவுகளால் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி – அமில கொட மாவத்த! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசாங்கத்தின் முட்டாள் தனமான முடிவுகளால் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி – அமில கொட மாவத்த! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
