மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்குங்கள் – தேரர் பிரதமரிடம் வலியுறுத்து
7 view
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நாட்டு மக்களை வதைக்கும் வகையில் வரி அதிகரிப்பதை விடுத்து, மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்குங்கள் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்க தேரர் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தினார். மின்கட்டணத்தை அதிரகித்தால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும்.மக்கள் படும் துயரத்தை உணர்வுபூர்வமாக சிந்தியுங்கள் எனவும் வலியுறுத்தினார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் […] The post மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்குங்கள் – தேரர் பிரதமரிடம் வலியுறுத்து appeared first on Tamilwin Sri Lanka.
The post மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்குங்கள் – தேரர் பிரதமரிடம் வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்குங்கள் – தேரர் பிரதமரிடம் வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
