உள்ளூராட்சி மன்றங்களை கலைத்து வேட்புமனு கோருவதற்கு ஏற்பாடுகள்
14 view
பதவியிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களைக் கலைத்து தேர்தலுக்கான வேட்பு மனுக்களைக் கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரும் வர்த்தமானி அறிவித்தல்கள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளாகக் கடமையாற்றும் மாவட்ட செயலாளர்களினால் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
The post உள்ளூராட்சி மன்றங்களை கலைத்து வேட்புமனு கோருவதற்கு ஏற்பாடுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உள்ளூராட்சி மன்றங்களை கலைத்து வேட்புமனு கோருவதற்கு ஏற்பாடுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
