தம்புள்ளை பள்ளியின் அபிவிருத்திக்கு நான் தொடர்ந்து நிதி உதவியளிப்பேன்

6 view
‘தம்­புள்­ளையில் முஸ்­லிம்கள் தமது வணக்க வழி­பா­டு­களை தொடர்ந்தும் எவ்­வித இடை­யூ­று­க­ளு­மின்றி மேற்­கொள்­வ­தற்கு அரச காணி வழங்­கப்­பட்­டது. இதற்­கான ஏற்­பா­டு­களை நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யுடன் இணைந்து நானே முன்­னெ­டுத்தேன். புதிய காணியில் பள்­ளி­வா­சலை நிறுவ நானும் நிதி­யு­தவி வழங்­கி­யுள்ளேன். பள்­ளி­வா­சலின் அபி­வி­ருத்­திக்கு தொடர்ந்தும் உத­வுவேன்.’ என தம்­புள்ளை ரங்­கிரி ரஜ­ம­கா­வி­காரை சங்க சபாவின் தலைவர் இனா­ம­லுவே சுமங்­கல தேரர் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.
The post தம்புள்ளை பள்ளியின் அபிவிருத்திக்கு நான் தொடர்ந்து நிதி உதவியளிப்பேன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース